புலமைப்பரிசில் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Vanan
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 6 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப காலக்கெடு
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூலை 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்