தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Crime
By Raghav
கொழும்பு (Colombo) - தெஹிவளையில் (Dehiwala) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவ இன்று (19.05.2025)இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
தெஹிவளை - நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்