மூட்டுவலியை வீட்டிலிருந்தபடியே உடனே குணமாக்குவது எப்படி??
health
peoples
dr.gowthaman
By Vanan
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அத்தகையதொரு வாழ்க்கை எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை.
அனைவருக்கும் ஏதோ ஒரு நோய் இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அனைத்து நோய்களுக்கும் - மருந்தும் உண்டு.
அந்த வகையில் மூட்டுவலி என்பது எம்மில் பலருக்கு உள்ள ஒரு தீராத நோயாகும். மூட்டுவலி வந்தால் அதை அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும்.
இவ்வாறான மூட்டுவலியை வீட்டிலிருந்தபடியே குணமாக்குவது எப்படி என்பதை விளக்குகின்றார் Dr. K.Gowthaman.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி