ஆபத்தாக மாறும் இலங்கை! வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் நோயாளர்கள்
Corona
Colombo
People
SriLanka
Omicron
Hasitha Attanayake
Angoda National Infectious
By Chanakyan
கொழும்பு - அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த அத்தநாயக்க (Hasitha Attanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான ஒக்சிசனின் தேவையும், சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்