சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரத போராட்டம் : ஐ.நாவுக்கு பறந்த முக்கிய கடிதம்

Sri Lanka Army United Nations Sri Lankan Tamils Volker Türk
By Sathangani Oct 01, 2025 05:31 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 25.09.2025 அன்று யாழ்ப்பாணம் செம்மணி மற்றும் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று (01) வரை முன்னெடுக்கப்படுகின்ற இந்த போராட்டத்தின் ஊடாக சர்வதேசத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியும், சிறிலங்கவின் உள்நாட்டுப் பொறிமுறையை முற்றாக நிராகரித்தும், செம்மணி மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான மனித புதைகுழிகள் விவகாரத்திற்கு காலம் தாழ்த்தாது விரைவான சர்வதேச சிறப்பு சுயாதீன வீசாரணை ஆணையகத்தை நியமித்திட கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ். செம்மணியில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

யாழ். செம்மணியில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்தக் கடிதத்தில், ஐ நா.மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வலியுறுத்தி கூறியுள்ள விடயங்களை  வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அனைத்து வகையான உள்நாட்டு பொறிமுறை மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம்(Office of the Missing Persons,OMP) ஆகியவற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரத போராட்டம் : ஐ.நாவுக்கு பறந்த முக்கிய கடிதம் | Hunger Strike For International Justice Letter Un

இதேவேளை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடராது நிறுத்துவதற்கு பின்வரும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

1)அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படவேண்டும்.

2)ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

3)ஊடகவியலாளர்கள் தமது சுயாதீனமான ஊடகப்பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

4)சிங்கள குடியேற்றம், பொளத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.

5) தமிழர் தாயகப் பரப்பில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

6) மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், நீதி வேண்டி போராடுவர்கள் மீது புலனாய்வுப் பிரிவின் அச்சுறுத்தல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

7) எமது தேசத்தற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் உடன் நிறுத்தப்பட்டவேண்டும்.

8)எமது வளங்கள் சுரண்டப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும்.

9) பயங்கரவாத தடுப்புச் சட்டம், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

ஆகிய விடயங்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

 

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்றுமொரு குற்றக் கும்பல் உறுப்பினர் கைது

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்றுமொரு குற்றக் கும்பல் உறுப்பினர் கைது

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025