லண்டனில் குழந்தைகள் அமைதி மாநாடு: ஈழத்தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Sri Lankan Tamils London World
By Shalini Balachandran Jul 25, 2025 09:08 PM GMT
Report

கண்ணீரிலிருந்து மாற்றம் நோக்கி என்ற தொனிப்பாட்டுடன், அனைத்துலகக் குழந்தைகள் அமைதி மாநாடு (ICPN) ஒன்று லண்டனில் (London) இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாடு ஒகஸ்ட் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கான அறிமுக நிகழ்வு, ஜூன் 26 ஆம் திகதி பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் (House of Lords) இடம்பெற்றது.

அனுராதபுரத்தில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில் அனுமதி

அனுராதபுரத்தில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில் அனுமதி

பல்வேறுபட்ட நாடு

நிகழ்வில் பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்ட பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், Rotary Club உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் கலந்து கொண்டனர்.

லண்டனில் குழந்தைகள் அமைதி மாநாடு: ஈழத்தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Icpn Global Children Peace Assembly 2025 In London

குழந்தைகளின் குரலை உலக அரங்கில் கொண்டு வரும் முக்கியமான முயற்சியாக இது விளங்கியதாக எடுத்துக்காட்டப்பட்டது.

நிகழ்வின் போது மாநாட்டின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையிலான உரைகள் இடம்பெற்றன.

யாழில் பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 62 முதியவர் கைது

யாழில் பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 62 முதியவர் கைது

ஈழத்தமிழ் மாணவர்கள் 

இந்த மாநாடு அமைதி கல்வியை மரபு மாறா சமூகப் பொறுப்புடன் இணைக்க முயற்சி செய்வதுடன் பயத்துக்குப் பதிலாக பரிவு, போட்டிக்குப் பதிலாக புரிதல், கட்டுப்பாட்டிற்குப் பதிலாக உரையாடல் என்பதே மாறாட்டின் அடிப்படை நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லண்டனில் குழந்தைகள் அமைதி மாநாடு: ஈழத்தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Icpn Global Children Peace Assembly 2025 In London

இம்மாநாட்டில் ஈழத்தமிழ் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்பை நினைவுகூறும் வகையில், அமைதிக்கான குரலாக சிறுவர்களை வழிநடத்தும் முயற்சி இது என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பாலநந்தினி பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பதற்றம்: இராணுவச் சட்டத்தை அறிவித்தது தாய்லாந்து!

அதிகரிக்கும் பதற்றம்: இராணுவச் சட்டத்தை அறிவித்தது தாய்லாந்து!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்