தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு

Sri Lankan Peoples UNP NPP Government Wajira Abeywardena
By Dilakshan Oct 13, 2025 07:11 AM GMT
Report

மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டால், அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்பை இழப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றினால், அவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என வஜிர சுட்டிக்காட்டியுள்ளார்.

தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை

தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை


தவறான பாதையில் நாடு

அத்தோடு, நாடு பல்வேறு காலகட்டங்களில் தவறான பாதையில் பயணித்திருப்பதாக கூறிய அவர், வாக்காளர்களுக்கு தொடர்ந்து பொய்களை கூறி அவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு | If People Deceived Politicians In Trouble Wajira

இதனால்தான், இந்த நாடு 2000 ஆம் ஆண்டில் சரிந்து ஒரு வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது என்றும் இதே காரணத்தால் தான் நாடு 2014 ஆம் ஆண்டிலும் சரிந்ததாக அவர் கூறியுள்ளார்.

அரசியல் அனுபவம்

எனவே, அரசியல் கட்சிகள் இனிமேல் பொருளாதாரம் அல்லது வேறு எதையும் பற்றியும் தவறான நம்பிக்கைகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து இவ்வாறு ஏமாற்றப்பட்டால், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனவும் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு | If People Deceived Politicians In Trouble Wajira

இந்த நிலையில், தங்களின் அரசியல் அனுபவத்தின்படி, நாடு மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையை கொழும்புடன் இணைக்க காய் நகர்த்தும் அநுர அரசாங்கம்

திருகோணமலையை கொழும்புடன் இணைக்க காய் நகர்த்தும் அநுர அரசாங்கம்

மகிந்தவுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை!

மகிந்தவுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025