தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு

Sri Lankan Peoples UNP NPP Government Wajira Abeywardena
By Dilakshan Oct 13, 2025 07:11 AM GMT
Report

மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டால், அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்பை இழப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றினால், அவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என வஜிர சுட்டிக்காட்டியுள்ளார்.

தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை

தையிட்டியில் மாபெரும் விழா - பாதுகாப்பு வழங்கிய காவல்துறையால் வெடித்த சர்ச்சை


தவறான பாதையில் நாடு

அத்தோடு, நாடு பல்வேறு காலகட்டங்களில் தவறான பாதையில் பயணித்திருப்பதாக கூறிய அவர், வாக்காளர்களுக்கு தொடர்ந்து பொய்களை கூறி அவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு | If People Deceived Politicians In Trouble Wajira

இதனால்தான், இந்த நாடு 2000 ஆம் ஆண்டில் சரிந்து ஒரு வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது என்றும் இதே காரணத்தால் தான் நாடு 2014 ஆம் ஆண்டிலும் சரிந்ததாக அவர் கூறியுள்ளார்.

அரசியல் அனுபவம்

எனவே, அரசியல் கட்சிகள் இனிமேல் பொருளாதாரம் அல்லது வேறு எதையும் பற்றியும் தவறான நம்பிக்கைகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து இவ்வாறு ஏமாற்றப்பட்டால், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனவும் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

தவறான பாதையில் நாடு! எச்சரிக்கும் ரணில் தரப்பு | If People Deceived Politicians In Trouble Wajira

இந்த நிலையில், தங்களின் அரசியல் அனுபவத்தின்படி, நாடு மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையை கொழும்புடன் இணைக்க காய் நகர்த்தும் அநுர அரசாங்கம்

திருகோணமலையை கொழும்புடன் இணைக்க காய் நகர்த்தும் அநுர அரசாங்கம்

மகிந்தவுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை!

மகிந்தவுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025