ரணில் மீண்டும் அதிபரானால்...பகிரங்க எச்சரிக்கை விடும் வே.இராதாகிருஷ்ணன்

Ranil Wickremesinghe V S Radhakrishnan Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 05, 2023 08:58 AM GMT
Report

மக்கள் ஆணையின்றி அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் மீண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட்டால் இதனை விட மோசமான முறையில் நாடு ஆட்சியமைக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியன் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில உள்ள கட்சி அலுவகத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அதிபர் சர்வாதிகார ஆட்சிக்கு நாட்டை இட்டுச் செல்கிறார் என்றும், மக்கள் பலம் இல்லாத காரணத்தினால் ஆணைக்குழுக்களை நியமித்து தேர்தலை ஒத்திவைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போதைய அதிபரும் செயற்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

அடக்குமுறைக்கு எதிராக தமிழரசுக்கட்சி ஆர்ப்பாட்டம்(படங்கள்)

அடக்குமுறைக்கு எதிராக தமிழரசுக்கட்சி ஆர்ப்பாட்டம்(படங்கள்)


நாட்டு மக்களின் நிலைமை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பெருந்தோட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக இராதாகிருஷ்ணன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் மீண்டும் அதிபரானால்...பகிரங்க எச்சரிக்கை விடும் வே.இராதாகிருஷ்ணன் | If Ranil Becomes The President Again Responds

அதேவேளை, இந்து மக்களின் முக்கிய வருடாந்த பண்டிகையான தீபாவளி பண்டிகை 12ஆம் திகதி வருகின்றதால் அதனை கொண்டாடுவதற்கு கூட பெருந்தோட்ட மக்களுக்கு வசதிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஆணையின்றி அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் மீண்டும் அதிபராக தெரிவு செய்யப்பட்டால் நாட்டு மக்களின் நிலைமை இதனை விட மோசமாக இருக்கும் என்றார்.

"ராஜபக்‌ச குடும்பம் பாதியிலேயே ஒடிவிட்டார்கள்" மைத்திரி குற்றச்சாட்டு

"ராஜபக்‌ச குடும்பம் பாதியிலேயே ஒடிவிட்டார்கள்" மைத்திரி குற்றச்சாட்டு

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024