திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா

Narendra Modi India Weather Floods In Sri Lanka Indian Army
By Thulsi Dec 01, 2025 09:54 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் நிவாரணப் பொருட்களை ஏற்றிய INS சுகன்யா கப்பலானது திருகோணமலை அஷரப் துறைமுகத்தினை  வந்தடைந்தது.

காலநிலை இடர் நிறைந்த இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

செய்தி - நிக்கி தொம்சன்

மூன்றாம் இணைப்பு

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ரக உலங்கு வானூர்திகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

இந்த உலங்கு வானூர்திகளுடன் 22 பேர் கொண்ட விமானப்படை குழுவினர் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களும் நேற்று (29) மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

இரண்டாம் இணைப்பு

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு

முதலாம் இணைப்பு

"டித்வா" புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால் இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

"இந்த சவாலான தருணத்தில் இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை இந்தியா அனுப்பியுள்ளது.

புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை

புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை

இலங்கை விமானப்படை

80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான இந்திய விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது.

இதேவேளை, இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இன்று (29) காலை இலங்கையை வந்தடைய உள்ளது.

முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய ஹங்வெல்ல...!

முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய ஹங்வெல்ல...!

டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021