இலங்கையில் களமிறங்கும் இந்திய நிறுவனம்!
India
People
Fuel
SriLanka
Indian Oil Corporation
By Chanakyan
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இந்தியன் ஒயில் கோப்ரேசன்” இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது. இதன்படி எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்கு இந்திய நிறுவனம் இலங்கைக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனத்தின் விநியோகத்தின் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்