இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..!

Sri Lankan Tamils Sri Lanka LTTE Leader India
By Kiruththikan Dec 10, 2022 07:37 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

தீர்வு

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது, ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என எதிர்பார்க்கிறோம், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேசமும் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற  பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..! | India Oversees The Solution To The Racial Problem

"வடக்கு மாகாணத்தில் இன்றும் போர் சூழல் நிலைமை தான் தற்போதும் காணப்படுகிறது. துப்பாக்கி சத்தங்கள் மாத்திரம் தான் இல்லை,ஆனால் போர் சூழலுக்கான சகல துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காணி அபகரிப்பு தொடர்ந்து இடம்பெறும் நிலையில் தான் உள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் காணிகளை அபகரிக்கிறது.

வடக்கு மாகாண மக்கள் விவசாயம் மற்றும் கடற்றொழில் கைத்தொழில் துறையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மறுபுறம் இராணுவத்தினர் தமக்கான காணிகளை சுவீகரித்த நிலையில் உள்ளார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் அழுத்தம் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிவற்றை முன்னிலைப்படுத்தியதாக அமைய கூடாது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு மனசாட்சியின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாகும்.

தீர்வு காணும் பொறிமுறை

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..! | India Oversees The Solution To The Racial Problem

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து தீர்வு காணும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் மேற்பார்வையில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதித்துவம், நிபுணர் குழுவினர், புலம் பெயர் உறவுகள் ஆகிய தரப்பினரை ஒன்றிணைக்கும் ஒரு பொறிமுறை வகுக்கப்படும் போது தான் ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து தலையிட்டுள்ளது.இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக வலுவாக செயற்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியா மேற்பார்வை பொறுப்பை எடுக்குமாக இருந்தால் ஒரு நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை விவகாரத்தில் பார்வை கொண்டுள்ள நாடுகளையும் இவ்விவகாரத்தில் இணைத்துக் கொண்டால் இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை சாதகமாக அமையும்.

13 ஆம் திகதி பேச்சுவார்த்தை

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் இந்தியா..! | India Oversees The Solution To The Racial Problem

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சுபீட்சமான ஒரு நாட்டை உருவாக்க முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.

எதிர்வரும் 13 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் நோக்கம் மனசாட்சியுடன் இடம்பெற வேண்டும்" என்றார்

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், நீர்கொழும்பு

27 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024