பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை

India Bangladesh Flight World
By Thulsi Aug 07, 2024 10:22 AM GMT
Report

பங்களாதேஷ் (bangladesh) நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி (Delhi) - டாக்கா இடையே ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகியவை இயக்க ஆரம்பித்துள்ளாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று காலை விமான சேவை இரத்து செய்யப்பட்ட நிலையில், மாலை நேர விமானத்தை ஏர் இந்தியா (Air India) இயக்கியிருந்தது.

இதேவேளை, சென்னையில் (chennai) இருந்து பங்களாதேஷுக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பங்களாதேஷுக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்...! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்...! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

வன்முறை வெறியாட்டம்

பங்களாதேஷ் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டம் முடிந்தபாடில்லை.

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை | India To Bangladesh Fight Service Crisis

அங்கிருக்கும் மத சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பங்களாதேஷ் வன்முறைக்கு இதுவரை 440 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இருந்த ஏராளமான இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்து மக்கள் வாழும் வீடுகள், தொழிற்சாலைகள் சேதப்படுத்தப்பட்டன.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

சிறப்பு விமானம்

அது மட்டுமல்லாமல், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் - முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை | India To Bangladesh Fight Service Crisis

அது மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 29 உடல்களை, பங்களாதேஷ் அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டாக்காவிலிருந்து 6 குழந்தைகள் உள்பட 205 பேர் இந்தியா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

செவ்வாயக்கிழமை புது டில்லியிலிருந்து டாக்காவுக்குச் சென்ற சிறப்பு விமானம், அங்கிருந்து 205 பேரை பத்திரமாக தாயகம் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்

பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025