எரிபொருள் நெருக்கடி! கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை பார்வையிட்டார் ஜெய்சங்கர்
Srilanka
India
IOC
Indian FM
By Kanna
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று காலை கொழும்பில் உள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது லங்கா ஐஓசியின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவினால்(Manoj Gupta) எரிபொருள் விநியோக நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதேவேளை, மார்ச் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டை முன்னிட்டு ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா உதவிக்கரம் நீட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்