இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
srilanka
abroad
extended
visa
By Sumithiran
இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் அனைத்து வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று தொடக்கம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி