தமிழர் தாயகத்தில் இடைக்கால நிர்வாகமா? சாதகமாக பரிசீலிக்க வலியுறுத்து
north
east
Interim administration
By Vanan
வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதே எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நேற்றையதினம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி