ரணிலின் இங்கிலாந்து பயணம்: முன்னாள் உயர்ஸ்தானிகரிடம் ஏழு மணி நேர விசாரணை!

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation NPP Government
By Kanooshiya Nov 23, 2025 05:50 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் அப்போதைய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவை உயர்ஸ்தானிகருக்கு வரவழைத்து, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், 2023 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபா செலவு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு, கடந்த திங்கட்கிழமை (17.11.2025) முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்

நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்

விசாரணை

ஏனெனில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோது, ​​சரோஜா சிறிசேன இங்கிலாந்தில் உயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்தார்.

ரணிலின் இங்கிலாந்து பயணம்: முன்னாள் உயர்ஸ்தானிகரிடம் ஏழு மணி நேர விசாரணை! | Invitation Ranil Wickremesinghe In London A Fake

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர்ஸ்தானிகர் பதவியில் இருந்து அவர் விலகிய போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்னும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பிதழை வழங்கியது யார், இந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா, உயர்ஸ்தானிகராலயம் இராஜதந்திர வழிகளை முறையாகப் பயன்படுத்தியதா, அழைப்பின் நம்பகத்தன்மையை உயர்ஸ்தானிகராலயம் சரிபார்த்ததா, இந்த வருகை ஒரு உத்தியோகபூர்வ வருகையாக மற்றும் ஜனாதிபதி இங்கிலாந்து வந்ததிலிருந்து அவர் புறப்படும் வரை உயர்ஸ்தானிகராலயம் என்ன சேவைகளை வழங்கியது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 முன்னாள் உயர்ஸ்தானிகரைத் தவிர, அப்போதைய துணை உயர்ஸ்தானிகர் மனோரி மல்லிகாரச்சி மற்றும் பிற அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், குறித்த குழுவினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் விசாரணைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்

கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025