கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருள் வழங்கியது ஐ.ஓ.சி
fuel shortage
IOC
kerawalapitiya power station
Electricity crisis
By Kanna
ஐ.ஓ.சி உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்திற்கு ஐ.ஓ.சி நிறுவனம் 6,000 மெட்ரிக் தொன் டீசல் வழங்கியுள்ளது.
இதன்படி, கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இம்மின்னுற்பத்தி நிலையம் எரிபொருள் பற்றாக்குறையால் சமீபத்தில் மூடப்பட்டது.
இதேவேளை, டீசல் கிடைக்கப்பெற்றதையடுத்து மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹந்த அபேசேகர தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 12 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்