யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் - இந்தியப் படைத்தளபதி

Jaffna India Indian Army
By Thulsi Oct 30, 2025 10:13 AM GMT
Report

இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் (Srilanka) மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

முன்னாள் இராஜதந்திரியும் ராஜீவ் காந்தி உதவியாளருமான மணி சங்கர் அய்யர், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் தோல்விக்கு இராணுவம் மற்றும் உளவுத்துறையைக் குற்றம் சாட்டி சமீபத்தில் கூறிய கருத்துக்கள் தொடர்பிலேயே ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா மறுப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் (Indian Peace Keeping Force - IPKF) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகியிருந்தது.

இலங்கை கடற்பரப்பில் தரித்த சந்தேகத்துக்கிடமான பெரும் கப்பலால் சர்ச்சை!

இலங்கை கடற்பரப்பில் தரித்த சந்தேகத்துக்கிடமான பெரும் கப்பலால் சர்ச்சை!

தலைமை வெற்றிகளை வீணடித்தது 

இதன் முதற்படியாக இந்திய அமைதி காக்கும் படையினரால் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவும், புலிகளின் ஆயுதங்களைக் களையவும் ஒப்ரேஷன் பவான் (Operation Pawan) என பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தினோம்..! இந்திய அமைதிப்படைகளின் தோல்விக்கு காரணம் - இந்தியப் படைத்தளபதி | Ipkf In Sl Unpacking The Myth Of Military Failure

இந்தநிலையில், 1987 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி கண்டமை தொடர்பில், அந்த நாட்டின் உளவுத்துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்தியப் படைத்தளபதி ஒருவர் மறுத்துள்ளார்.

அது ஒரு இராணுவ தோல்வி அல்ல, மாறாக ஒரு அரசியல் தோல்வி என்று மேஜர் ஜெனரல் தீபக் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியப் படைகள், யாழ்ப்பாணத்தை நிலைப்படுத்தியது மற்றும் தமிழ் தேர்தல்களைச் சாத்தியமாக்கியது, ஆனால் இந்தியாவின் தடுமாற்றமான தலைமை அதன் வெற்றிகளை வீணடித்தது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023