டீசல் இறக்குமதியில் முறைகேடு : இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்றது கூட்டு எதிர்க்கட்சி
SJB
Bribery Commission Sri Lanka
Petrol diesel price
By Jaso
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் டீசல் இறக்குமதியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி இந்தப் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளதுடன், இந்தச் சம்பவத்தால் அரசாங்கத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை
அதன்படி, இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும், தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்யவும், பெரும் இழப்பு மற்றும் மோசடி நடந்துள்ளதா என விசாரிக்கவும், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் இலஞ்ச ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
10 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி