மொட்டுவின் தலைவர் பதவிக்கு விடை கொடுக்கிறாரா மகிந்த...!
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுன எதிர்காலத்தில் பலமான தலைவர்களால் வழிநடத்தப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் இந்த மாற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் சித்தாந்தத்திற்காக
மேலும், அவர் பொதுஜன பெரமுனவின் சித்தாந்தத்திற்காக மட்டுமே கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி