யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத நபரால் வாள்வெட்டு!!
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - பொன்னாலையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்றிரவு 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் பொன்னாலையைச் சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 7.54 மணிக்கு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும்இதுவரை அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்