இந்திய அமைதிகாக்கும் படையணியாக களமிறங்கி தமிழர் தாயகத்தில் அரங்கேற்றிய படுகொலை!

Sri Lanka India
By Kalaimathy Oct 12, 2022 08:02 AM GMT
Report

யாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இதுவரை நீதிகிடைக்காத நிலையில் தமிழ் சமுகம் வாழ்ந்து வருவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா - இந்திய உடன்படிக்கையின் கீழ் 1987 ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் தரையிறங்கிய இந்திய படையினர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.

இந்திய அமைதிகாக்கும் படை

இந்திய அமைதிகாக்கும் படையணியாக களமிறங்கி தமிழர் தாயகத்தில் அரங்கேற்றிய படுகொலை! | Jaffna Kokuvil Murder India Sri Lanka Army Peoples

இந்த படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும் கவச வாகனங்களை கொண்டு வீதியில் நசுக்கியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அமைதிகாக்கும் படையாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட முதலாவது தமிழ் இனப்படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.

இந்த படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி முன்னால் இன்று காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மக்கள் அஞ்சலி

இந்திய அமைதிகாக்கும் படையணியாக களமிறங்கி தமிழர் தாயகத்தில் அரங்கேற்றிய படுகொலை! | Jaffna Kokuvil Murder India Sri Lanka Army Peoples

நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.   

அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

06 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024