யாழில் போதைபொருளுடன் பெண் உட்பட ஐவர் அதிரடி கைது
Sri Lanka Police
Tamils
Jaffna
By Theepan
யாழில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (26) இந்த கைது இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நான்கு ஆண்களும் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மில்லிகிராம் மற்றும் கிராம் அளவில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 12 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி