இலங்கையில் ஏற்பட்ட பேரழிவு : ஜப்பானிலிருந்து வரும் விசேட மருத்துவ குழு
Japan
Floods In Sri Lanka
Cyclone
Doctors
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரனர்த்தத்தை தொடர்ந்து நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக ஜப்பான் 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து அந்தக் குழு புறப்பட்டது,ஜப்பானுக்கான இலங்கையின் தூதுவர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் JICA அதிகாரிகள் அவர்களை வழியனுப்ப உடனிருந்தனர்.
சிலாபத்தில் மருத்துவ சேவை
இவாஸ் கிச்சிரோ தலைமையிலான இந்தக் குழு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சிலாபத்தில் மருத்துவ சேவையை வழங்க சுமார் இரண்டு வாரங்கள் செலவிடும்.

பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி