தமிழர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: ஒருவர் படுகொலை

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation
By Laksi Apr 04, 2024 03:14 PM GMT
Report

கிளிநொச்சி -பிரமந்தனாறு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்  நடுவீதியில் வைத்து ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .

இச்சம்பவமானது  இன்று பிற்பகல் (4) இடம்பெற்றுள்ளது.

யாழில் மக்களிடம் சிக்கிய வன்முறை கும்பலுக்கு நேர்ந்த கதி

யாழில் மக்களிடம் சிக்கிய வன்முறை கும்பலுக்கு நேர்ந்த கதி

வாய்த்தர்க்கம்

பிரமந்தனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் இன்று(4)  பிற்பகல் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு ஏற்பாடாக இருந்த நிலையில் பாடசாலையில் வைத்து இரு குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் விளைவாக இரண்டு தரப்புகளுக்கு இடையில் பாடசாலை வளாகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: ஒருவர் படுகொலை | Kilinochchi Sharp Weapon One Person Was Killed

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் இருதரப்புக்களையும் சமரசம் செய்து பாடசாலை வளாகத்தை விட்டு அனுப்பியிருந்தனர்.

தொடர்ந்தும் குறித்த இரண்டு தரப்பினரும் புன்னை நீராவி பிள்ளையார் ஆலய சந்தி பகுதியில் மீளவும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் பிரதேச மக்களால் ஏற்கனவே காவல்துறையினருக்கு  தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தரும்புரம் காவல்துறையினர் இருவரை கைது செய்து பின்னர் அவர்களை மீளவும் இறக்கி விட்டு சிறிது தூரம் சென்ற பின்னரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

காவல்துறையினரின் செயற்பாடு

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியவர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தருமபுரம் காவல்துறையினரை அழைத்திருந்தபோதும் பாடசாலைக்கு காவல்துறையினர் சமூகம் அளித்திருக்கவில்லை.

தமிழர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: ஒருவர் படுகொலை | Kilinochchi Sharp Weapon One Person Was Killed

காவல்துறையினரின் பக்க சார்பான செயற்பாடும் தூண்டுதலுமே இக்கொலைக்கான காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல தடவை கத்திக்குத்துக்கு இலக்கான 32 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிக் என்ற குடும்பஸ்தரே இதன்போது  உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை நடத்திய சந்தேகத்தில் தர்மபுரம் காவல்துறையினரால்  இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ஹேக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்!

ஹேக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026