கொவிட் அபாயகரமான சூழ் நிலையில் மகிந்தவிற்கு சென்ற கடிதம்
covid
mahinda
letter
By Sumithiran
தற்போதைய கொவிட் தொற்று அபாயகரமான சூழ்நிலையில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பயிற்சி பட்டதாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு கொடுப்பனவு வழங்குமாறு பிரதமரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக அபிவிருத்தி அலுவலர்களின் சேவை பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி (18) தெரிவித்தார்.
இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி,அமைச்சர்கள் சாமல் ராஜபக்ஷ, ஜனக பண்டார தென்னக்கூன், நாமல் ராஜபக்ஷ, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டன.
அபிவிருத்தி அலுவலர்கள் சேவை ஒன்றியம் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி