"தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்" மைத்திரிபால அதிரடி அறிவிப்பு

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan Jun 18, 2022 02:03 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

தலைமைத்துவத்தை வழங்க நான் தயார்

தற்போதைய அரசாங்கம் தீர்வுகளை வழங்க கூடிய அரசாங்கமாக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்க நான் தயார் என்றும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் முடியுமாக இருக்கும் என்பதுடன் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்" மைத்திரிபால அதிரடி அறிவிப்பு | Let The Government Resign I Am Coming Maithripala

தோல்வியடைந்த  அரசாங்கம்

அரச தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒரு போட்டியாக மாறி உள்ளது .

நான் அரச தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த போது காணப்பட்ட அதே நிலைமை தற்போது இருவருக்கும் இடையில் காணப்படுகிறது.

இருவருக்கும் இடையில் ஒருங்கிணைப்பு, புரிந்துணர்வு இல்லை என்பது தெளிவான விடயம் இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. நாட்டையும் அதன் மக்களையும் புதைகுழிக்குள் விட்டுச் சென்றது.

"தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்" மைத்திரிபால அதிரடி அறிவிப்பு | Let The Government Resign I Am Coming Maithripala

அரசு தலைவரும் பிரதமரும்  தங்கள் செயல்பாடுகளில்  தோல்வி அடைந்துள்ள போதிலும் ஒருவருக்கொருவர் சவால் விடும் விதத்தில் அவர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதற்கான போட்டியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகம் தோன்றுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020