கட்டுநாயக்க கிம்புல்லாபிட்டிய பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! களத்தில் மீட்பு குழு(photos)
landing
light aircraft
cessna 172
By S P Thas
தனியாருக்கு சொந்தமான Cessna 172 ரக விமானம் ஒன்று கட்டுநாயக்க கிம்புல்லாபிட்டிய பிரதேசத்தில் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து விமான படையின் மீட்பு அணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது விமானத்தில் இருந்த மூவா் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள், மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி