மூடப்படும் மதுபான கடைகள்! வெளியாகிய அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதுபான கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் காளியாட்ட விடுதிகள் என்பன மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 14ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி