தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு

Presidential Secretariat of Sri Lanka Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka Prisons in Sri Lanka
By Vanan Nov 22, 2022 01:39 PM GMT
Report

இலங்கையில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு அதிபர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

சந்தேக நபர்கள்

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு | Ltte Suspects Sunday Attack Persons Remand Orders

அத்துடன் விசாரணைகளின் அடிப்படையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும், விடுவிக்கப்பட வேண்டியவர்களை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு மற்றும் நீதி அமைச்சுக்களுக்கு அதிபர் செயலகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் அதனடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரிகை

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு | Ltte Suspects Sunday Attack Persons Remand Orders

அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்களாக இருக்கும் நபர்களின் மீதான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இந்த வருட இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி