தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு

Presidential Secretariat of Sri Lanka Ranil Wickremesinghe Easter Attack Sri Lanka Prisons in Sri Lanka
By Vanan Nov 22, 2022 01:39 PM GMT
Report

இலங்கையில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு அதிபர் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

சந்தேக நபர்கள்

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு | Ltte Suspects Sunday Attack Persons Remand Orders

அத்துடன் விசாரணைகளின் அடிப்படையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும், விடுவிக்கப்பட வேண்டியவர்களை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு மற்றும் நீதி அமைச்சுக்களுக்கு அதிபர் செயலகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறும் அதனடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரிகை

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு | Ltte Suspects Sunday Attack Persons Remand Orders

அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்களாக இருக்கும் நபர்களின் மீதான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இந்த வருட இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017