விடுதலைப்புலிகள் மீண்டு வந்தால் மகிழ்ச்சி: யாழ் மக்கள் கருத்து தெரிவிப்பு
Jaffna
LTTE Leader
Economy of Sri Lanka
By Kiruththikan
நாட்டை மீட்டெடுக்க விடுதலைப்புலிகள்
தற்போதிருக்கும் நிலையில் இருந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல விடுதலைப்புலிகள் தான் வர வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் வந்தாலே எமக்கு மகிழ்ச்சி நிலைக்கும் எனவும் சுட்டிக்காட்டினர்.
ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சியில் நாட்டின் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கூறியவாறு தெரிவித்தனர்.
மேலும், கோட்டாபய அரசாங்கம் பாரிய அளவில் டொலரை பதுக்கி வைத்துள்ளதாகவும்,ராஜபக்ச அரசாங்கத்தால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.
ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி காணொளியில்
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி