அனுராதபுரத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மகிந்த!
Anuradhapura
Mahinda Rajapaksa
Prime minister
By Kanna
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று அனுராதபுரத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, அவர் அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை வழிபட்டுள்ளார்.
பிரதமர் தற்போது அனுராதபுரத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு வருவதாகவும், ருவன்வெலிசேயாவிற்கு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
.@PresRajapaksa visited the sacred #Anuradhapura holy city today. 🙏🏽 #චිරංජයතු pic.twitter.com/dTyPp0jwZM
— Dr. Amila Kankanamge (@amilaik) May 8, 2022
அதனைத் தொடர்ந்து மிரிசவெட்டிய விகாரைக்குச் பிரதமர் சென்றுள்ளார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இருந்த பக்தர்கள் பிரதமருடன் அன்புடன் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.