குற்றம் செய்யாமல் இழப்பீடு - மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை

Maithripala Sirisena Sri Lanka Easter Attack Sri Lanka
By Sumithiran Apr 20, 2023 07:11 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளியாக தாம் எவ்வகையிலும் ஆக்கப்படவில்லை என்றும், மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் அதிபர், உரிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

54 ஆண்டுகால அரசியலில்

குற்றம் செய்யாமல் இழப்பீடு - மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை | Maithiris Worry

“அண்மையில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல. கடந்த 54 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கும் போது என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. அதனால் எனக்கு அது முக்கியமில்லை,'' என்றார்.

“எனக்கு எதிரானவர்கள், எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். எனக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இழப்பீடு மட்டுமே வழங்கப்பட உள்ளது. "எனவே அந்த இழப்பீடு வழங்குவதற்காக நான் இந்த நாட்களில் மக்களிடம் பணம் வசூலிக்கிறேன்". எந்தவொரு நீதிமன்ற உத்தரவினாலும் அல்லது எந்த விசாரணையினாலும் தாம் குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும் சிறிசேன கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் பின்னணியில்

குற்றம் செய்யாமல் இழப்பீடு - மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை | Maithiris Worry

இவ்வாறான பல பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற நாடுகளில் விசாரணை அறிக்கைகள் இறுதி செய்யப்படுவதற்கு 10-15 வருடங்கள் ஆகும் எனவும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர பல வருடங்கள் ஆகும் எனவும் வலியுறுத்தினார்.

“கத்தோலிக்க திருச்சபை அது என்ன நினைக்கிறது என்று சொல்கிறது. காலையில் ஒன்று, மாலையில் இன்னொன்று என்று கூறுகிறது. வாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்” என்று குற்றம் சாட்டினார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016