நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை

Maithripala Sirisena Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Sep 16, 2025 11:44 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய இன்னும் சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளார்.

வீட்டை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், தற்போது புதிய வீட்டைக் கண்டுபிடித்துள்ளதாகவும், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வீட்டில் சிறிது காலம் தங்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது இருக்கும் வீடு எந்த வசதியும் இல்லாமல் நரகத்தைப் போன்று உள்ளதாகவும் அதை மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சர்களின் அரசியல் இனி செல்லாது.! அநுர தரப்பு பகிரங்க அறிவிப்பு

ராஜபக்சர்களின் அரசியல் இனி செல்லாது.! அநுர தரப்பு பகிரங்க அறிவிப்பு

 

இட வசதியின்மை 

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன கூறுவது போல், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளன.

நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை | Maithri Requested More Days To Vacate Residence

எனவே, அவரது மூன்று பிள்ளைகளில் இருவர் ஒரு நாள் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தால், அவருக்கு தங்க இடம் இருக்காது என கூறப்படுகிறது.

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி


வீடு வழங்க முன்வந்தவர்கள்

இவ்வாறானதொரு பின்னணியில், உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய முடிவு செய்தபோது, ​​பலர் தனக்கு வீட்டுவசதி வழங்க முன்வந்ததாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை | Maithri Requested More Days To Vacate Residence

அதன்படி, தற்போது தனக்கு கூடுதல் வருமானம் எதுவும் இல்லை என்றும், ஓய்வூதியம் மட்டுமே இருப்பதாகவும், இறுதியாக மிகவும் மகிழ்ச்சியுடன் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுக்கடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுக்கடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024