தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கடத்திய நபர் கைது!
Srilanka
banned
arrested
Anuradhapura
smuggling
pesticides
By MKkamshan
அநுராதபுரத்தில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கடத்திய நபர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம், பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து வெவ்வேறு வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள் அடங்கிய 517 பைக்கற்றுகளும், க்ளைஃபோசெட் களைக்கொல்லி அடங்கிய 230 பைக்கற்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்