இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி
Mullaitivu
By Vanan
முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.
பொதுச்சுடரினை இரண்டு மாவீரனின் தந்தை தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
படங்கள்
மரண அறிவித்தல்