வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
Sri Lanka Police
Jaffna
Death
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.03.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் 5 ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த பா.ஜோசப் (வயது 86) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் யூடியூப்பரின் அடாவடித்தனம் ...! வெடித்துள்ள சர்ச்சை - அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்ற எம்.பி
மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.
அவரது பிள்ளைகள் மூவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த முதியவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்