புலம்பெயர்ந்து சென்றோரை பலியெடுத்த கோர விபத்து! குழந்தைகள், பெண்கள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)
Death
Accident
Mexico
Central America
By Chanakyan
மத்திய அமெரிக்கா - மெக்சிகோ நெடுஞ்சாலையில் சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்தனர், அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி