அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு கொரோனா
covid
mahindananda aluthgamage
possitive
By Vanan
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கு நடத்திய துரித அன்டிஜன் பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று புதன்கிழமை அமைச்சர் PCR பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டளஸ் அலகப்பெரும ஆகியோர் சந்தேகத்தில் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.