கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka Police
Missing Persons
By Sumithiran
மகளை காணவில்லை
கோழி இறைச்சி வாங்கச் சென்ற தனது 09 வயது மகளை காணவில்லை என தாயார் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அட்டுலுகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றிற்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கமராவில் பதிவான காட்சி
சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்