இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி!

Sri Lanka Army Mullaitivu M A Sumanthiran Sri Lankan Peoples Ramanathan Archchuna
By Dilakshan Aug 18, 2025 03:06 PM GMT
Report

சுமந்திரன் கோரிய கதவடைப்பினை மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்றும், முத்தையன்கட்டு சம்பவத்தில் மூன்று முரண்பட்ட விடயங்கள் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தில் தகரங்களை களவாடவே ஐவரும் முகாமுக்குள் உள்நுழைந்தமையே உண்மையான சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடையடைப்பு போராட்டம்: தமிழரசுக் கட்சியை தொடர்புகொண்ட ஜனாதிபதி

கடையடைப்பு போராட்டம்: தமிழரசுக் கட்சியை தொடர்புகொண்ட ஜனாதிபதி


இராணுவம் விரட்டியாதாக பொய்

சம்பவத்தை விரிவாக விவரித்த நாடாளுமன்ற உறுப்பினர், “இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதால் அங்கு எஞ்சியுள்ள தகரங்களை எடுத்து தருவதாகவும் தனக்கும் ஒரு பங்கு தேவை என்று கூறிய சிப்பாய், குறித்த அப்பகுதியில் வசிக்கும் ஐவருடன் பகல் வேளையில் ஒன்றாக கூடி மது அருந்தியுள்ளார்.

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி! | Mp Archuna S Comments On Death Of Mullaitivu Youth

அதனை தொடர்ந்து, அவர்களை இரவு வரும்படி கூறியுள்ளார்.அச்சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட சிப்பாய் நித்திரையில் இருந்துள்ளார்.

உள்ளே நுழைந்த ஐவரையும் கண்ட இராணுவத்தினர் அவர்களை துரத்தியுள்ளனர்.அப்போது இவர்கள் தப்பியோடியுள்ளனர் அதில் ஒருவர் பிடிப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் தப்பியோடியவர்கள், இராணுவம் விரட்டியாத பொய் கூறியதோடு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை காணவில்லை என தெரிவிக்க பொது மக்கள் அன்றிரவு முழுவதும் தேடியுள்ளனர்.

பிரபாகரனின் மக்கள் பாதையை போல அகற்றப்படும் இராணுவ முகாம்கள்: கம்மன்பில கிளப்பும் சர்ச்சை

பிரபாகரனின் மக்கள் பாதையை போல அகற்றப்படும் இராணுவ முகாம்கள்: கம்மன்பில கிளப்பும் சர்ச்சை


மக்களை திசை திருப்பிய சுமந்திரன்

அதன் பின்னர், இராணுவம் மக்களை இந்த பக்கம் வரவேண்டாம் பயமுறுத்தியுள்ளனர்.அடுத்த நாளே சடலம் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்துள்ளது. அங்கிருந்து சிலர் எனக்கு சம்பவம் தொடர்பில் முழு விபரத்தையும் தெரிவித்தனர்.

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி! | Mp Archuna S Comments On Death Of Mullaitivu Youth

நான் குறித்த இடத்துக்கு செல்வதற்கு முன்னரே சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு சென்று மக்களை திசை திருப்பும் விதத்தில் கதைத்து சம்பவத்தை பூதாகரமாக்கியுள்ளனர்.

இதில் திருட்டுச் சம்பவம் மற்றும் போதை பொருள், இராணுவம் தாக்கியதாக மூன்று முரண்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. காவல்துறையினர், இராணுவத்தினர் ஐவரை பிடித்து விசாரிப்பதால் அதற்கு தடையிருக்கும் என நினைத்து நான் போகவில்லை. ஏனைய உறுப்பினர் அங்கு சென்றிருந்தனர்.

சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பலாத்காரமாக தமிழரசுக் கட்சியின் செயலாளராகியவர்.கட்சியினரிடம் கலந்துரையாடாமல் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் என்றார்.

ஹர்த்தால்

ஆனால் மன்னார் மடுதிருவிழா என்பதால் மக்கள் விரும்பவில்லை.அதனால் இன்று முழுநாள் ஹர்த்தால் என்று சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அறிவித்தனர். 

இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தின் விளைவு: சுமந்திரனுக்கு அர்ச்சுனா சாட்டையடி! | Mp Archuna S Comments On Death Of Mullaitivu Youth

எனினும் அதனையும் மக்கள் விரும்பவில்லை.நல்லூர் திருவிழாவும் நடைபெறுவதால் மக்கள் அவர்களை திட்டினர். இச் சம்பவத்தில் காவல்துறையினர் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலை ஆறு மணியில் இருந்து ஒன்பது மணிக்கு கடைகள் மூடியே இருக்கும்.வடக்கில் எல்லா கடைகளும் திறந்திருந்தனர்.இது மக்களின் ஹர்த்தால் அல்ல சுமந்திரன் -சாணக்கியன் கோரியதாகும். 

வடக்கு மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளுக்கு செல்வதற்கான எந்த விருப்பமும் இல்லை, தோல்வியை சரி செய்வதற்காக திட்டமிடப்பட்ட தாகும்.” என்றார்.

வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026