வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்)

Sri Lankan Tamils Vavuniya Mullivaikal Remembrance Day Jaffna Teaching Hospital
By Kiruththikan May 13, 2022 11:08 AM GMT
Report

வடுக்களும் வலிகளும் நிறைந்த தமிழர் வரலாற்றில் காலங்கள் கடந்தும் நினைவுகளில் இருந்து அழியாது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் ஒரே முகவரியாய் போன முள்ளிவாய்க்கால் மண்ணின் கதை கூறும் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் தவிர்க்க முடியாத ஒன்றே.

உயிரைப்பிடித்து வைத்த உன்னத கஞ்சி எனப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சியே சுமக்க முடியாத வலி சுமந்த நேரத்தில் எம் தமிழ் மக்கள் உயிரை காத்த உன்னத உணவாகும்.

அதை நினைவுகூறும் முகவமாவே முள்ளிவாய்க்கால் கஞ்சி தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது. 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் இரண்டாம் நாள் உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம்- வடமராட்சி கொற்றாவத்தை சல்லியாவத்தை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த உப்பில்லா கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் கலந்துகொண்டு உப்பில்லா கஞ்சி வழங்கி வைத்தார்.

இதேவேளை அங்கு கூடியிருந்த புலனாய்வாளர்களும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உப்பில்லா கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பினர் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இன்று (13) வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது “கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மே 12 முதல், மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் நேற்றுமுதல் (12) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கஞ்சி வழங்கும் செயற்பாட்டை காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்பினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

கஞ்சி வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை

இன்று அம்பாறையில் இரண்டாவது நாளாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை திருக்கோயில் பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

வடுக்களும் வலிகளும் நிறைந்த கதை கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி: தமிழர் தாயக பகுதிகளின் இரண்டாம் நாள் தொகுப்பு (படங்கள்) | Mullivaikkal Porridge Serving Events

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021