90 நாள் இரகசிய விசாரணையில் உடைந்து வெளிவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மர்மங்கள்...
Sonnalum Kuttram
By Dharu
2019 ஏப்ரல் 21 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 25, 2026 அன்று கொழும்பு புறநகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
பயங்கரவாதச் தடுப்பு சட்டம் (PTA) கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வரப்பட்ட நிலையில் இது தொடர்பிலான தகவல்களை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்