புலம்பெயர் நாடொன்றில் நாமல் வகுத்துள்ள திட்டம்!
Namal Rajapaksa
Sri Lankan Peoples
NPP Government
By Dilakshan
தற்போது அரச தரப்பு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் நிதி தொடர்பில் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள தங்களது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தேவை ராஜபக்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணைகளை சீர்குலைக்கவும் தடுத்து நிறுத்தவும் ராஜபக்சர்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டில் ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசாங்கத்தை கலைப்பதற்கான முயற்சியாளர்களின் முதலீடாக நாமல் ராஜபக்ச செயற்பட்டுவருகிறார்.
இது சார்ந்த விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமழின் இன்றைய அதிர்வு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி