அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Erimalai Jan 19, 2026 06:11 PM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டம் மிகவும் ஆபத்தானது என்று சமூக செயற்பாட்டாளர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் பெப்ரவரி மாதம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. இது தற்போது இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை விட மிக மோசமான சட்டமாகவே காணப்படுகிறது

இந்த சட்டம் மக்களுடைய பார்வைக்காக வெளியிடப்பட்டு நீதி அமைச்சால் மக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது

குறித்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இந்த சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி ,நீதி அமைச்சர்,பாதுகாப்பு அமைச்சர்.இவர்களைத் தவிர வேறு யாரும் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது

அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Law Is Dangerous

ஆகவே இந்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டமாகவே காணப்படுகிறது 400 பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது நாங்கள் ஒரு ஊடக சந்திப்பை கூட செய்ய முடியாத நிலைமை இந்த சட்டத்தில் காணப்படுகிறது.இந்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கையில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.

அரசாங்கத்தை விமர்சிக்க தடை 

இந்த அரசாங்கம் போராட்டங்கள் ஊடாகத்தான் ஆட்சியை கைப்பற்றியது அந்த நிலை தன்னுடைய அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனத் தெரிந்துதான் இவ்வாறு ஒரு பயங்கரமான சட்டத்தை கொண்டு வருகிறது.

அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Law Is Dangerous

அரசாங்கத்தை விமர்சிக்க தடை ஏற்படுத்தி அரசாங்கத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக நான் கருதுகிறேன்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு தென் இலங்கையில் பொது அமைப்புகள் புத்திஜீவிகள் தயாராகி வருகின்றார்கள். வருகின்ற நாட்களில் பாரிய போராட்டத்தை நீதி அமைச்சின் முன்னால் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இந்த போராட்டம் வடகிழக்கிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

தமிழ் தலைவர்கள்  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

இந்த சட்டம் தொடர்பாக விழிப்புணர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைத்து மக்களும் இந்த சட்டத்தில் இருக்கும் ஆபத்துக்கள் தொடர்பில் அறிய வேண்டும். நீங்கள் புதிய சட்டத்தை வாசித்து விட்டு தனிநபராகவோ, அல்லது குழுக்களாகவோ இந்த சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று நீதி அமைச்சுக்கு தெரிவியுங்கள்.

அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Law Is Dangerous

மோசமான சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றவேளை மிக வேதனையான விடயம் என்னவென்று சொன்னால் எங்களுடைய தமிழ் கட்சிகள் தமிழ் தலைவர்கள் இந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

இந்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள். ஆகவே கொண்டுவரப்படவிருக்கும் மோசமான சட்டத்தில் இருக்கின்ற பாதிப்பை தமிழ் தலைவர்கள் மக்களுக்கு உணர்த்தி அதற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார் .  

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026