ஐந்து வயது மகளுக்கு தாயினால் நேர்ந்த கொடுமை

Kandy Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Sep 30, 2024 11:35 AM GMT
Report

தனது ஐந்து வயது மகளின் உடலை சூடான உலோகக் கரண்டியால் எரிகாயப்படுத்திய தாயொருவர் கண்டி காவல்துறைப் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேக நபரான தாயாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன, அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, கண்டி - நாகஸ்தான பிரதேசத்தை சேர்ந்த தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

காவல்துறை விசாரணை

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் எரிந்த காயங்கள் சுமார் இரண்டு அங்குல அளவில் காணப்பட்டதாகவும், சிறுமியின் உடல் முழுவதும் அதிக அளவில் தழும்புகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தனது மகள் முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததால் தாயே குழந்தையை எரிகாயப்படுத்தியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஐந்து வயது மகளுக்கு தாயினால் நேர்ந்த கொடுமை | One Mother Arrested In Kandy

இந்நிலையில், எரிகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கையைப் பெற்றுக்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள சிறுமியின் தந்தை, சந்தேக நபரான தாயார் மகளின் உடலில் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை வீசியதாகவும்  சிறுமியின் உடலின் பல பாகங்களை எரிகாயப்படுத்தியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஐந்து வயது மகளுக்கு தாயினால் நேர்ந்த கொடுமை | One Mother Arrested In Kandy

மேலும், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

எரிபொருள் விலைக் குறைப்பு - ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலைக் குறைப்பு - ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு

முன்னாள் எம்.பிக்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

முன்னாள் எம்.பிக்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி