இலங்கைக்கு பன்னீர்செல்வம் நிதியுதவி
M. K. Stalin
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lankan Peoples
By Vanan
தனது சொந்த நிதியில் ரூ.50 லட்சத்தை இலங்கை மக்களுக்கு வழங்க அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்வந்துள்ளார்.
இவ்வாறு நிதியை வழங்க முன்வந்த பன்னீர்செல்வத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மற்றவர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனும் அடிப்படையிலேயே பன்னீர்செல்வம் ரூ.50 லட்சம் தருவதாக அறிவித்தார் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கு தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் வழங்க தயார் என்று பேரவையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்த முதல்வர், மனிதநேயத்துக்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தீர்மானம் விளக்குகிறது எனக் குறிப்பிடட்டுள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 நாட்கள் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி