மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து பாரிய நிதி மோசடி : காவல்துறை எச்சரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime Sri Lankan Schools
By Sumithiran Nov 13, 2023 10:50 AM GMT
Report

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பாடசாலை மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து நிதி மோசடி ஒன்று இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறை இந்த மோசடி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உடனடியாக பணத்தை வைப்புச் செய்ய வேண்டும்

பாடசாலை அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் கும்பல், மாணவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறி, உடனடியாக பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்று பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து பாரிய நிதி மோசடி : காவல்துறை எச்சரிக்கை | Parents Of Schoolchildren Warned Of Financial Scam

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் பிள்ளையின் தந்தைக்கு இதே போன்ற அழைப்பு வந்திருந்த நிலையில்,தந்தை சட்டத்தரணி என்ற வகையில் அவர் பாடசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட பின்னர் அது மோசடியானது என தெரியவந்துள்ளது.

பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் விவசாயிகளிடம்: ரணில் வெளியிட்ட தகவல்

பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் விவசாயிகளிடம்: ரணில் வெளியிட்ட தகவல்

வங்கி அதிகாரிக்கும் வந்த தகவல்

குருநாகலில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவருக்கும் இதே போன்ற தொலைபேசி அழைப்பு வந்தநிலையில் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார், ஆனால் அவரது சக ஊழியர் பாடசாலை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மோசடியை அடையாளம் கண்டதை அடுத்து பணம் வைப்பிலிடுவது தடுக்கப்பட்டது.

மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து பாரிய நிதி மோசடி : காவல்துறை எச்சரிக்கை | Parents Of Schoolchildren Warned Of Financial Scam

குருநாகலிலுள்ள மற்றுமொரு முன்னணி ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தைக்கும் இதே போன்ற அழைப்பு வந்திருந்த போதிலும், மாணவனின் தாத்தாவை பாடசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில் அதிகாரிகள், குழந்தை நலமுடன் இருப்பதாகவும் வகுப்பில் இருப்பதாகவும் உறுதியளித்தநிலையில் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

உயிருக்கு அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர்

உயிருக்கு அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர்

மோசடிக்கு இரையான பெற்றோர்

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை சரிபார்க்கத் தவறியதால் மோசடி செய்பவர்களிடம் பணத்தை வைப்பு செய்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து பாரிய நிதி மோசடி : காவல்துறை எச்சரிக்கை | Parents Of Schoolchildren Warned Of Financial Scam

இதற்கிடையில், ஏமாற்றுக்காரர்களால் ஏமாற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு விரைந்த பெற்றோரின் வீடுகளை மோசடி செய்தவர்கள் உடைத்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு : அதிபர் ரணில் அறிவிப்பு

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு : அதிபர் ரணில் அறிவிப்பு

இதுபோன்ற மோசடிகளுக்கு பொதுமக்கள் பலியாகாமல் இருக்குமாறும், பொய்யான தகவல்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறும் காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024