வடக்கு - கிழக்கு மக்களுக்கு அவ்வளவு ஆர்வமில்லை - இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தகவல்
India
SriLanka
Tamil People
Milinda Moragoda
By Chanakyan
புதிய அரசியலமைப்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் நாட்டம் காட்டவில்லை என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda ) தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை - சீனா உறவு மற்றும் ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பில் இந்திய பத்திரிகை ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்