யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்
Sri Lanka Police
STF
Jaffna
Drugs
By Aadhithya
யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையில் (Point Pedro) கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்லிபுரம் கரையோரப் பகுதியில் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நேற்று(8) மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றது.
இளைஞன் கைது
இதன்போது இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பெறுமதியான 60 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசேட அதிரடிப்படையினர் (STF) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
![Gallery](https://cdn.ibcstack.com/article/af7d7ebe-20c5-4df7-b08f-2f933c24f38e/24-66656f7b8ef36.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 5 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்